அம்பிகையின் போராட்டம் தொடர்பில் உலகநாடுகளின் தலைவர்களுக்கு கடிதம்

டெல்லி தமிழ் வழக்கறிஞர் சங்கத்தின் செயலர் ராம் சங்கர் உறுதி அம்பிகை செல்வக்குமாரின் கோரிக்கை மற்றும் போராட்டம் பிரித்தானியா உட்பட அனைத்து உலக நாடுகளிற்கும் எடுத்துச்செல்லப்படும் என தெரிவித்த இந்திய உச்ச நீதி மன்ற வழக்கறிஞரும் டெல்லி தமிழ் வழக்கறிஞர் சங்கத்தின் செயலருமான ராம் சங்கர் அனைத்து உலக நாடுகளின் தலைவர்களுக்கும் ஒவ்வொரு சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பிலும் கடிதங்கள் அனுப்பப்படும் என உறுதியளித்துள்ளார். தமிழர்களுக்கான நீதி கோரி பிரித்தானியாவில் உண்ணா விரதப்போராட்டத்தை மேற்கொண்டு வரும் திருமதி அம்பிகை … Continue reading அம்பிகையின் போராட்டம் தொடர்பில் உலகநாடுகளின் தலைவர்களுக்கு கடிதம்